~காதல் வெற்றிப் பேரனி அல்ல அலலூயா~என்று டேவிட் கிறே பிரார்த்தித்துக் கொண்டிருந்த வானொலியில் இருந்துவேண்டா வெறுப்பாக வெளிக்கிழம்பி வந்தது பல்வரிசை.சிரிப்பை பத்திரப் படுத்துவதற்காய் அறுந்து விழுந்த காதல் பிரார்த்தனையை நரம்புகளுக்குள் ஒழித்து வைத்தேன்அவற்றின் துள்ளளில்மயிர்கூச்செறிந்த உடம்புதொலைக்காட்சியை மறைத்துக்கொண்டிருந்தது.அங்கேவிசர்கடி வைத்தியத்தின் நவீன உத்திகள்பாடிக்கொண்டிருந்தனர்.பற்கல் இல்லாததால் பாம்புவிசத்தால் சிரிக்குமாம்.
------இனி
சிறிலங்காவில் சிக்கன் ‘Shit’ கிளறுவதால்.சத்தியம் செய்து சைவமானவர்களுக்கும்
முருகனுக்கு தவமிருந்துSun Shine ல் பிறந்தோருக்கும்
பல்செட் கட்டிய மற்றும்பல்லை செட் பண்னக் கட்டிய கன்னிகளுக்கும்மற்றும்
அந்தாக்கள் போல்அந்தரப்பட்டுpeace க்கும் privilege க்கும் pass தேடும் foxy மனிதர்களுக்கும்என்
hart ன் கதவைத் திறந்து கொண்டு காசாசை இல்லாமல் கதைக்க விருப்பம்.
சிறப்பாக குறித்த திகதியில் குடல் இடறும் body விட்டு
கோனலும் மானலுமில்லா heaven க்குகூட்டிப்போறானாம் ஒருத்தன்.
பேருக்கு நீ போருக்கு நான்காசுக்கு நீ கஸ்டத்துக்கு நான் என்றுபழய சினிமா வசனம் போல் எத்தனை நாட்கள் பிரிஞ்சு கிடப்பம்?
ஆலைகளும் அவை தள்ளும் புகையிழுக்க சோலைகளும் செய்து
இணை பிரியா புரட்சிக்கு வாடும் நீயும் அதனால் மருட்சி கொண்டுஎன்ர ஜயோ வென்றழும் நானும்
hart ஜ திறந்து காசாசை இல்லாமல் கதைச்சால்உடம்பு வியர்க்கும் அல்லதுஒரு நாளைக்கு 15 தரம் ஆத்திரம் வரும்
வீனா அதையேன் விரையம் செய்வான்?
வாரானாம் ஒருத்தன் அவனோடு போவோம்சேர்ந்தே போய் Check Out ஆவோம்
அப்பதான் தெரியும் ஆர் ஆரென்டு என்ன உறவெண்டு.
இன்னுமொரு மில்லியன் ஆண்டு கழிச்சுசூரியன் உருகிக் கொண்டிருக்கேக்க
ஊண்னோடு கதைக்க எனக்கு நேரமிருக்காது.
Mass Suicide ல் மனங்கொண்டு வா.
நல்ல மனிதர்போல் மானுக்கும் கொம்புண்டாம்.கெட்ட கேட்டுக்கு கோழிக்கும் ருசியுண்டாம்.
---
Monday, 8 October 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment